COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 31, 2019

முதலீட்டாளர்கள் மாநாடுகளில் மக்களுக்கு ஏதுமில்லை

அடிமை முதலமைச்சர் பழனிச்சாமி, அடுத்தடுத்த தொடர் அரசாங்கப் பணிகளில் தான் மிகவும் மும்முரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்.
அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம்: 
தோல்வி, வெற்றி, தோல்வி, தோல்வி, இறுதியில் வெற்றியே

 (30.01.2019)

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்று, முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று,
தோழர் ரோசாவுக்கு சிவப்பு வணக்கம்
காலமும் களமும் கருத்துகளும்

எஸ்.குமாரசாமி 

தோழர் ரோசாவின்
சமகாலப் பொருத்தப்பாடு

போலந்தில் 05.03.1871 அன்று ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த, ரஷ்ய மற்றும் சர்வதேசப் புரட்சியாளர்களோடு சோசலிச லட்சியத்திற்காக அரசியல் வாழ்க்கை நெடுக தோளோடு தோள் நின்று போராடிய, ஜெர்மனியில் 1898ல் இருந்து அவர் கொல்லப்பட்ட 15.01.1919 வரை கருத்துத் தளங்களிலும் களங்களிலும் புரட்சிக்காகப் போராடிய, அச்சு அசல் பாட்டாளி வர்க்க சர்வதேசவாதி, தோழர் ரோசா லக்சம்பர்க்.
விசைத்தறி அரங்கில் 
அச்சு பிணைக்கும் எந்திரத்திற்கு எதிரான 
போராட்டம் தொடர்கிறது

எ.கோவிந்தராஜ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள ஆவத்திபாளையத்தில் சுமார் 70  விசைத்தறி கூடங்கள் உள்ளன.
அந்தரங்க உரிமை இல்லாவிட்டாலும் 
நீங்கள் நலமாக இருக்க முடியும்

ஜி.சம்பத்
தி இந்து (ஆங்கிலம்), ஜனவரி 20, 2019

ராகுல் காந்தி போன்றவர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர்கள் நமது பிரதமருக்கு எதிராக முழுவதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
போஜ்பூர் விவசாயப் போராட்டத்தின் 
புகழ்மிக்கத் தலைவர் தோழர் ரமேஷ்வர் யாதவ்

தமிழில்: தேசிகன்

போஜ்பூர் விவசாயப் போராட்டத்தின் புகழ்மிக்கத் தலைவரான தோழர் ரமேஷ்வர் யாதவ், ஷாகரின் ஏக்வாரியில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
தலைஞாயிறு கிராமத்தில் தலித்துகள் மீது அடக்குமுறை 
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் 
அதிரடிப் படை காவல்துறையினர் மீது நடவடிக்கை வேண்டும்

இளங்கோவன்

இகக மாலெ மத்திய குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் தலைமையில், தோழர்கள் சந்திரமோகன், இளங்கோவன், குணசேகரன், ரஞ்சித் ஆகியோர் கொண்ட இகக மாலெ குழு
ஜம்போ பேக் நிறுவனத்தின் அலட்சியத்தால்
உயிரிழந்த தொழிலாளிக்கு நீதி கேட்டு போராடி 
நிர்வாகத்தை பணிய வைத்த தொழிலாளர்கள்

திருநாவுக்கரசு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 20 பெண்கள் உள்ளிட்ட 160 நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இயங்கிவரும்

Monday, January 14, 2019

குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள
முதலமைச்சர் பதவி விலக வேண்டும்

தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இதற்கு முந்தைய முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, அது மெய்ப்பிக்கப்பட்டு சிறைக்குச் சென்றவர்.
இந்தியாவை இந்து ராஜ்ஜியம் ஆக்கும்
சாதியை முக்கிய அடிப்படையாகக் கொண்ட 
இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் 
மோடியின் முயற்சிகளை முறியடிப்போம்!

எஸ்.குமாரசாமி

சாதியத்தின் செல்வாக்கு
ஆண்டவன் படைச்சான், என்கிட்ட குடுத்தான், அனுபவி ராஜான்னு அனுப்பி வெச்சான்.
மேகாலயாவின் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கங்கள் 
உடனடியாக மூடப்பட வேண்டும்

புல்லட் ரயில், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது என்றெல்லாம் மோடி பேசுகிறார்.
இல்லாத எதிரிகளை முன்னிறுத்தி
மக்களை வதைக்கும் வலதுசாரி ஆட்சிகள் வேண்டாம்

சுவர்கள் பலவிதம். சீனத்தில் மன்னராட்சி நடந்தபோது, நாட்டுக்குள் எதிரிப் படைகள் நுழைவதைத் தடுக்க சீனச் சுவர் கட்டப்பட்டது. பின் உலக அதிசயங்களில் ஒன்றானது.
தொழிற்சங்க திருத்த மசோதா 2019: 
மோசடிகளுக்கு சற்றும் தயங்காத மோடி அரசாங்கம்

ஜனவரி 8, 9 தேதிகளில் இந்திய தொழிலாளர் வர்க்கம் மோடி அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தி நாடெங்கும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது,
எச்அய்வி இரத்தத்தால் கர்ப்பிணி பெண் பாதிப்புக்கு 
எடப்பாடி அரசும் அமைச்சர் விஜயபாஸ்கருமே பொறுப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற ஆட்டோ டிரைவர் தங்கபாண்டியின் 9 மாத கர்ப்பிணி மனைவி
மக்கள் விரோத மோடி, பழனிச்சாமி அரசாங்கங்களுக்கு எதிராக 
ஜனவரி 8, 9 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் 
வீதியில் திரண்ட மக்கள்

எட்டு மணி நேர வேலை நாள் வேண்டும்!
அய்ந்து நாட்கள் வேலை வாரம் வேண்டும்! 
உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.26,000 ஊதியம் வேண்டும்!
நிரந்தரமான, கவுரவமான, பாதுகாப்பான 
பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் வேண்டும்!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்,

Friday, January 4, 2019

மீண்டும் விவசாய விரோதத் திட்டம் 
மீண்டும் விவசாயிகள் போராட்டம்

வேதாரண்யம் தாலுகாவின் வடமழை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கி ட்ராக்டர் வாங்கி நான்கு தவணைகள் கடன் திரும்பச் செலுத்தியுள்ளார்.
வெண்மணியின் அணையாத நெருப்பால் 
அனைத்து வகை ஆதிக்கத்தையும் சுரண்டலையும் சுட்டுப் பொசுக்குவோம்!

டிசம்பர் 25, 2018. வெண்மணி நெருப்பின் 50ஆம் ஆண்டு. டிசம்பர் 25 அன்றுதான், ஏசு மாட்டுக் கொட்டகையில் பிறந்ததாகக் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.
அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்க 
6ஆவது மாநில மாநாட்டு நிகழ்வுகள்

வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர்  25 அன்று மயிலாடுதுறையில் அவிகிதொச 6ஆவது மாநில மாநாடு பெருந்திரள் பொதுக் கூட்டத்துடன் துவங்கியது.
காவலர்களே கள்வர்களானபோது 
உச்சநீதிமன்றமும் தடுமாறியுள்ளது

ரஃபால் போர் விமானத்தை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கிய விஷயத்தில், ராகுல் காந்தி, காவலர் கள்வர் ஆனார் (சௌகிதார் சோர் ஹை) என, சட்டிஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் குற்றம் சுமத்தினார்.
கிராமப்புற வறிய மக்களின் கல்வி உரிமையை பறிக்காதே
சத்துணவு மய்யங்களை மூடாதே

25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 8,900 சத்துணவுக் கூடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி பற்றிய கூப்பாடுகள் ஒழியட்டும்
சக்திகாந்த தாசுகள் ஒதுங்கிக் கிடக்கட்டும்

சிபிஅய் இயக்குநர் பதவி விலகல் தொடர்பாக நடந்த பரபரப்பு நள்ளிரவு நாடகங்கள், விறுவிறுப்பு காட்சிகள், குஜராத்தின் படேல் பிரிவினர் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிக்க
அச்சு பிணைக்கும் எந்திரங்களை பயன்படுத்தாதே
விசைத்தறித் தொழிலாளர் வேலைவாய்ப்பைப் பறிக்காதே
தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு
சட்டவிரோத ஆம்னி உரிமையாளர்களுக்கு துணைபோகாதே

எ.கோவிந்தராஜ்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாதவர்கள், இருக்கிற வேலைவாய்ப்புகளையும் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு, அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி துணை போகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட 
சிறப்புச் சட்டம் வேண்டும்

“கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் எல்லா இடமும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
இளைய இந்தியா தேசிய ஒருங்கிணைப்புக்குழு உருவானது

பொய் வாக்குறுதிகள் வேண்டாம்
எங்கள் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்

தரமான கல்வி வேண்டும், பாதுகாப்பான வேலை வேண்டும், கவுரவமான எதிர்காலம் வேண்டும் என்ற முழக்கங்கள் மீது நாட்டின் மாணவர்களும் இளைஞர்களும் போராட்ட அறைகூவல் விடுத்துள்ளனர்.
கேரளத்தில் பெண்கள் சமத்துவ சுவர் ஓங்கி உயர்ந்து எழுந்தது. பாசிசத்துக்கு அடி விழுந்தது.
இககமாவுக்கு, இடது முன்னணி அரசாங்கத்துக்கு, 
கேரள மக்களுக்கு இகக மாலெயின் வாழ்த்துகள்!

இகக மாலெ பஞ்சாப் மாநிலச் செயலாளர்  தோழர் குர்மீத் சிங் மீது 
காங்கிரஸ் காலிகள் தாக்குதல்

இகக மாலெ பஞ்சாப் மாநிலச் செயலாளர்  தோழர் குர்மீத் சிங் மீது காங்கிரஸ் காலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Search