COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 3, 2021

தமிழக அரசுக்கு
மதர்சன் தொழிலாளர்களின் வேண்டுகோள்


  • தமிழக அரசு உடனே மதர்சன் தொழிற்சாலையை பார்வையிட வேண்டும்.
  • கொரோனா காலகட்டத்திலும் மதர்சன் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு நல்ல சாப்பாடு கிடையாது.
  • இரவு பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு உணவு கிடையாது.
  • முக கவசம் கிடையாது.
  • கிருமி நாசினி கிடையாது.
  • தனிநபர் இடைவெளி கிடையாது.
  • இவை எதுவுமே தராமல் தொழிலாளர்களை வேலைக்கு வா என்று நிர்வாகம் சொல்லுகிறது.
  • நாங்கள் இந்த நிலையில் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றால் நாங்கள் சுடுகாட்டுக்குதான் செல்லவேண்டிய அவலம் ஏற்படும்.
  • கொரோனா தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு இரண்டு முக கவசம்தான் நிர்வாகம் தந்திருக்கிறது.
  • மதர்சன் நிறுவனத்தில் எந்த உயிர் பாதுகாப்பும் கிடையாது.
  • இந்த கொரோனா காலகட்டத்தில் தொழி லாளர்களுக்கு எந்த ஒரு சலுகைகளும் கிடையாது.

இப்படிக்கு
கொரோனா காலத்தில் குடும்பத்துடன் தத்தளிக்கும் மதர்சன் தொழிலாளர்கள்
 

மதர்சன் என்ற முகநூல் பக்கத்தில் இருந்து

Search