கஜ - உடனடி கோரிக்கைகள்
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
வீடிழந்தவர்களுக்கு, வீடற்றவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்.
வருமான இழப்பும் வேலைப் பாதிப்பும் நீங்கி சகஜ நிலை திரும்பும் வரை இழப்பை ஈடு செய்ய ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.30,000 தரப்பட வேண்டும்.
சகஜ நிலை திரும்பும் வரை ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் மாதம் 50 கிலோ அரிசி, 5 லிட்டர் மண்ணெண்ணெய், 2 கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட வேண்டும்.
உழவர் பாதுகாப்பு அட்டை, நலவாரிய அட்டை உள்ள அனைவருக்கும் வங்கிக்கடன், சுயஉதவிக் குழு கடன் மற்றும் தனியார் கடன்களை மதிப்பிட்டு எல்லா கடன்களையும் அரசே ஏற்று கட்ட வேண்டும். கட்டாயமாக கடன் வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தென்னை, முந்திரி, வாழை, கரும்பு, மக்காச் சோளம், நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்கள், மரங்கள், செடிகளுக்கும் சந்தை மதிப்பில் நட்ட ஈடும் மறுசாகுபடி செய்ய 100% மானியமும் தரப்பட வேண்டும்.
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
வீடிழந்தவர்களுக்கு, வீடற்றவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்.
வருமான இழப்பும் வேலைப் பாதிப்பும் நீங்கி சகஜ நிலை திரும்பும் வரை இழப்பை ஈடு செய்ய ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் ரூ.30,000 தரப்பட வேண்டும்.
சகஜ நிலை திரும்பும் வரை ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் மாதம் 50 கிலோ அரிசி, 5 லிட்டர் மண்ணெண்ணெய், 2 கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட வேண்டும்.
உழவர் பாதுகாப்பு அட்டை, நலவாரிய அட்டை உள்ள அனைவருக்கும் வங்கிக்கடன், சுயஉதவிக் குழு கடன் மற்றும் தனியார் கடன்களை மதிப்பிட்டு எல்லா கடன்களையும் அரசே ஏற்று கட்ட வேண்டும். கட்டாயமாக கடன் வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தென்னை, முந்திரி, வாழை, கரும்பு, மக்காச் சோளம், நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்கள், மரங்கள், செடிகளுக்கும் சந்தை மதிப்பில் நட்ட ஈடும் மறுசாகுபடி செய்ய 100% மானியமும் தரப்பட வேண்டும்.