இன்னும் எத்தன நாளைக்குத்தான் ட்ரெய்லர்?
மெயின் பிக்சர் எப்போ....?
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று பாரதி பாடக் கேட்டோம். இன்று தமிழ்நாட்டில் எங்கும் முன்னாள் ஆளும் கட்சி பிரமுகர்கள் ஊழல்கள்தான் பேச்சாக இருக்கிறது.
டாக்டர் அம்பேத்கர் பக்கம்
பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை
முன்னுரை (முதல் பதிப்பு, டிசம்பர் 1940)
பக்கம் 18 - 25, தொகுதி 15
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு
......இந்தியா முழுவதிலும் மேலாதிக்கம் செலுத்தக்கூடிய ஒரே மத்திய அரசாங்கம் அமைக்கப்படுவதை எதிர்ப்பதே பாகிஸ்தான் கோரிக்கையின் சத்தும் சாரம்சமும் எனலாம். பாகிஸ்தானுக்கு ஒன்றும், இந்துஸ்தானுக்கு ஒன்றுமாக இரண்டு மத்திய அரசாங்கங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று முஸ்லீம்கள் கோருகின்றனர்.
திமுக அரசின் விவசாய நிதிநிலை அறிக்கை கிராமப்புற மக்களின் பிரச்சனைகளுக்கான, விவசாய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வை நோக்கி நகர்கிறதா??
ஆர்.வித்யாசாகர்
கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களை அடுத்து, விவசாயத்திற்கென தனியான நிதிநிலை அறிக்கை வெளியிடுவதில் தமிழ் நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. தமிழ் நாடு வரலாற்றில் முதன் முறையாக விவசாயத்துறைக்கென பிரத்யேகமான நிதிநிலை அறிக்கையை (2021-22) திமுக அரசு வெளியிட்டிருக்கிறது.
செப்டம்பர் 28, தொழிலாளர் ஒற்றுமை மாநாட்டை
வெற்றி பெறச் செய்வோம்!
ஒருமைப்பாடு மன்ற கூட்டங்களில் தீர்மானம்
செப்டம்பர் 28, தொழிலாளர் ஒற்றுமை மாநாட்டிற்கான தயாரிப்பு கூட்டம், மறைமலைநகரிலும் வல்லக்கோட்டையிலும், ஆகஸ்ட் 29 அன்று நடந்தது. அந்தந்த பகுதி தொழிற்சாலைகளின் தொழிலாளர் முன்னோடிகள் கலந்து கொண்ட கூட்டங்களின் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன: