COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 5, 2021

இன்னும் எத்தன நாளைக்குத்தான் ட்ரெய்லர்?
மெயின் பிக்சர் எப்போ....?


எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று பாரதி பாடக் கேட்டோம். இன்று தமிழ்நாட்டில் எங்கும் முன்னாள் ஆளும் கட்சி பிரமுகர்கள் ஊழல்கள்தான் பேச்சாக இருக்கிறது.

நினைவு நல்லது வேண்டும்
நிதியமைச்சர் அவர்களே!


எஸ்.குமாரசாமி


தமிழ்நாட்டின் நிதியமைச்சர் முதலமைச்சருக்கு திருத்தம் சொல்வது நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம், அமைச்சரவை முறை தழைப்பதாக மகிழ்வதா? அல்லது அவர் சொன்ன திருத்தத்திற்காக வருந்துவதா?

தேசவிரோத பணமயமாக்கல்


சமூகப் பொறுப்பில் இருந்து  அரசு பின்வாங்கும் இயக்கப்போக்கு கிட்டத்தட்ட நிறைவுறுகிறது


பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ என்று பாரதி கேட்டான். அன்று, அப்படியில்லை என்று பதில் கிடைத்தது; கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.

மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் அமைப்புகளின் மாநில ஊழியர் கூட்டம்


மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் அமைப்புகளின் மாநில ஊழியர் கூட்டம், ஆகஸ்ட் 22 அன்று, கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
தோழர்கள் ஆண்டனி தினகரன், மோகன்ராஜ், சீதா, சுகுமார் ஆகியோர் கூட்டத்துக்கு  தலைமை தாங்கினர்.

பெண்கள் அதிகாரம் மாநில ஊழியர் கூட்டம்

 கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஆகஸ்ட் 8 அன்று பெண்கள் அதிகாரம் அமைப்பின் கூட்டம் சென்னையில் தோழர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அறிமுக தாள் முன்வைக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் பக்கம்


பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை


முன்னுரை (முதல் பதிப்பு, டிசம்பர் 1940)
 

பக்கம் 18 - 25, தொகுதி 15
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு


......இந்தியா முழுவதிலும் மேலாதிக்கம் செலுத்தக்கூடிய ஒரே மத்திய அரசாங்கம் அமைக்கப்படுவதை எதிர்ப்பதே பாகிஸ்தான் கோரிக்கையின் சத்தும் சாரம்சமும் எனலாம். பாகிஸ்தானுக்கு ஒன்றும், இந்துஸ்தானுக்கு ஒன்றுமாக இரண்டு மத்திய அரசாங்கங்கள் அமைக்கப்பட  வேண்டுமென்று  முஸ்லீம்கள் கோருகின்றனர்.

பெரியார் சொல் கேளீர்....


தமிழிற்குத் துரோகமும்
ஹிந்தி பாஷையின் இரகசியமும்

- சித்திரபுத்திரன்


07.03.1926 , குடி அரசு 1926 (1)


பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 2, பக்கம் 154 – 158


நமது நாட்டின் க்ஷேமத்திற்காக என்று எந்தக் காரியம் ஆரம்பிக்கப்பட்டாலும், அவற்றை நம் நாட்டுப் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டு

திமுக அரசின் விவசாய நிதிநிலை அறிக்கை கிராமப்புற மக்களின் பிரச்சனைகளுக்கான, விவசாய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வை நோக்கி நகர்கிறதா??

 ஆர்.வித்யாசாகர்

கர்நாடகா மற்றும் ஆந்திரா  மாநிலங்களை  அடுத்து,  விவசாயத்திற்கென தனியான நிதிநிலை அறிக்கை வெளியிடுவதில் தமிழ் நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. தமிழ் நாடு வரலாற்றில் முதன் முறையாக விவசாயத்துறைக்கென பிரத்யேகமான நிதிநிலை அறிக்கையை (2021-22) திமுக அரசு  வெளியிட்டிருக்கிறது. 

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி


உமாமகேஸ்வரன்


மார்க்ஸ் வரலாற்று நிகழ்வுகள் முதலில் துக்ககரமானதாகவும் மீண்டும் அதுவே கேலிக்கூத்தாக முடிந்து விடுகின்றது என்று கூறினார். தற்போதைய ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் மீண்டும் அதை மிகச்சரியாக மெய்ப்பிக்கின்றன.

செப்டம்பர் 28, தொழிலாளர் ஒற்றுமை மாநாட்டை
வெற்றி பெறச் செய்வோம்!


ஒருமைப்பாடு மன்ற கூட்டங்களில் தீர்மானம்

 செப்டம்பர் 28, தொழிலாளர் ஒற்றுமை மாநாட்டிற்கான தயாரிப்பு கூட்டம், மறைமலைநகரிலும் வல்லக்கோட்டையிலும், ஆகஸ்ட் 29 அன்று நடந்தது. அந்தந்த பகுதி தொழிற்சாலைகளின் தொழிலாளர் முன்னோடிகள் கலந்து கொண்ட கூட்டங்களின் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் 

இன்னுமொரு வெற்றி


கோவை பிரிக்கால் நிர்வாகத்தால் 302 பேர் வெளிமாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு (OP.எண்: 6/2019) சென்னை தொழிற் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது.

Search