COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 28, 2020

கொரோனா கால நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடை பாதை வியாபாரிகள் மற்றும் சிறுகடை வியாபாரிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.10,000 கடன் வழங்க வேண்டும் என்று கேட்டு திருபெரும் புதூர் இந்தியன் வங்கியில் பகுதியின் சிறுகடை வியாபாரிகள் ஜுன் 18 அன்று விண்ணப்பித்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி, திருபெரும்புதூர் பகுதியின் தோழர் சண்முகம் உடனிருந்தார்.

Search