COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 15, 2018

அடிமை பழனிச்சாமி அரசின் 
அனைத்தும் தழுவிய துரோகம்

வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அல்லாமல், இந்த முறை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அஇஅதிமுக அமைச்சர் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 17ல், 
பெரியார் பெயரால் உறுதியேற்போம்!

‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தை திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல், மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆக்கும் தொண்டை மேல் போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன்’.
பாசிச பாஜக ஆட்சி ஒழிக!
ஜனநாயகம்  வெல்லட்டும்!

எஸ்.குமாரசாமி

ஆராய்ச்சி மாணவர் சோஃபியா, தூத்துக்குடி படுகொலை உள்ளிட்ட அநீதிகளுக்கு பாஜகவே காரணம் என்பதால், பாஜக தமிழ்நாடு தலைவர் தமிழிசையை கண்டவுடன், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்றார்.
சமூகப் பாதுகாப்பு விதிகள் தொகுப்பு நகல்: 
பறித்தெடுத்தலின் மற்றுமொரு வடிவம்

2022க்குள் எல்லோருக்கும் வீடு, விண்வெளிக்குச் செல்வது என்று சற்றும் சளைக்காத மோடியின் வாய்வீச்சு, நாட்டு மக்கள் மீது ஏவப்படுவது தொடர்கிறது
செப்டம்பர் 10, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் இகக(மாலெ) தோழர்கள்

இதுவரை இல்லாத அளவு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் பொருள்களின் விலை உயர்வு, அதன் விளைவாக சரக்குப் போக்குவரத்துக் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், வேலையின்மை, ஊழல், ஒடுக்குமுறை, நிலப்பறி ஆகியவற்றுக்கு எதிராக விவசாயிகள், உழைக்கும் மக்கள் ஒரணியில் திரண்டார்கள்.
பெட்ரோல், டீசல் விலைஉயர்வும்
மோடி அரசின் வரி பயங்கரவாதமும்

செப்டம்பர் 8 அன்று பெட்ரோல் விலை ரூ.82, டீசல் விலை ரூ.75 என அதிகரித்துவிட்டன.
சாமான்யரும் சட்டம் அறியலாமே

எஸ்.குமாரசாமி

அரச ஒடுக்குமுறை நீக்கமற நிறைந்துள்ள சூழலில், காவல்துறை கட்டற்ற விதத்தில் சட்டத்திற்குப் புறம்பாக, அநியாயமாக நடந்து கொள்ளும் சூழலில், நீதித்துறையில் ஒரு சிலரே, அதிகாரத்திடம் துணிந்து உண்மை பேசும், நியாயத்தைக் கேட்கும் சூழலில்,
பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்
கோழைத்தனம் ஒரு ரகசிய நோய் 
சேற்றில் அதிக நேரம் நின்றால் 
நம் பாதங்கள் அழுகிவிடும்

நாம் வாழும் காலம், ஒடுக்குமுறையின் காலம். அரச பயங்கரவாதத்தின் காலம். பாசிஸ்டுகளின் ஆட்சிக் காலம்.

Saturday, September 1, 2018

தமிழக மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

நீட் தேர்வு தமிழக மாணவர்களின் உயிர்களை விலை கேட்கும்போது, தமிழ்நாட்டின் கல்விச் சூழலை சீர்குலைவுக்கு உள்ளாக்கியிருக்கும்போது, நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் எழுப்பப்படும்போது, நேரெதிராக
அன்று அறிவிக்கப்பட்ட அவசர நிலை முறியடிக்கப்பட்டது
இன்று அறிவிக்கப்படாத அவசர நிலையை முறியடிப்போம்

எஸ்.குமாரசாமி

இந்தியா எழுந்து நின்றது
தலைசிறந்த மனித உரிமைப் போராளிகளை, மக்கள் சார்பு சிந்தனையாளர்களை, கவிஞரை, மக்கள் உரிமை வழக்கறிஞரை, புனே காவல்துறை ஆகஸ்ட் 28 அன்று கைது செய்தது.
வலதுசாரி அரசியலின் பரிணாம வளர்ச்சியில் 
வாஜ்பாயை எங்கு நிறுத்தலாம்?

நாடோடி 

நாடாளுமன்ற ஜனநாயகம் நாகரிக அரசியலை விரும்புகிறதாம்! வெறுப்பு அரசியலை எதிர்ப்பவர்களுக்கு, அரசியல் நாகரிகம், மிக மிக அவசியமாம்!
பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்

சுற்றி நில்லாதே போ! பகையே! 
துள்ளி வருகுது வேல்!

ரத்தீஷ் 

கூலி உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான போர் முடிந்துவிடவில்லை. தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க பங்கேற்பு

பாரதி

இந்தியாவில் மேல்பூச்சு மட்டத்திலேயே ஜனநாயகம் நிலவுவதாகவும், அடிஆழத்தில் ஜனநாயகம் இல்லை என்றும், அம்பேத்கர் சொன்னார்.
வயலைச் சேராது பொங்கிய காவிரி 
வந்தென்ன? போயென்ன?

என்.குணசேகரன்

முதலமைச்சர் பழனிச்சாமி மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார். எத்தனையோ வேலைகள் கோட்டையில் காத்து கிடக்க ஒரு சாதாரண வேலைக்கு ஏனிந்த களேபரங்கள்?
மோடி அரசாங்கத்தின் கொடூர அணுகுமுறையை 
அம்பலப் படுத்தியுள்ள கேரள வெள்ளம்

ரமேஷ் 



மலை நாடு கேரளா மழையால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது.

Search