COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, August 4, 2020

நிவாரணப் பணிகள்

திருபெரும்புதூர் டோல்கேட் அருகில் உள்ள அம்சக் கிரேன்ஸ் தொழிற் சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்டு, ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தோழர் ஜாக்கப் பன்னீர் அவர்களுக்கு இடது தொழிற்சங்க மய்யம் சார்பாக 03.07.2020 அன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சான்மினா தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 6 தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சான்மினா தோழர்கள் (தியாகராஜன், ரமேஷ், ரஹீம், சைமன், வெங்கடேசன், குருநாத், கோலப்பன், பாலமுருகன், ரவி) மளிகை பொருட்களை தந்து உதவி செய்தனர்.
 கொரட்டூர் லஷ்மி ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு.சந்திரசேகர் 200 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை  வழங்கினார்.

Search