நிவாரணப் பணிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சான்மினா தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 6 தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சான்மினா தோழர்கள் (தியாகராஜன், ரமேஷ், ரஹீம், சைமன், வெங்கடேசன், குருநாத், கோலப்பன், பாலமுருகன், ரவி) மளிகை பொருட்களை தந்து உதவி செய்தனர்.
கொரட்டூர் லஷ்மி ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு.சந்திரசேகர் 200 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்கினார்.