தோழர் நாகராஜன் மறைவுக்கு
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது
28.07.2020 அன்று தோழர் நாகராஜன் மறைந்தார். கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது தொழிற்சங்கம் செங்கொடி தாழ்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.
தோழர் நாகராஜன் இண்டோடெக் ட்ரான்ஸ்பார்மர் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். சிஅய்டியுவிலிருந்து வெளியேறி 1995 காலகட்டத்தில் நம்மோடு இணைந்தார். எல்லா போராட்ங்களிலும் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சியை உறுதியாக நேசித்தார். அரசியலை நன்றாக உள்வாங்கிக் கொண்டார். விருதுநகரைச் சேர்ந்த தோழர் நாகராஜன் தனது 64 ஆவது வயதில் கொரோனா நோய் பாதிப்பால் இறந்தார்.
சிறந்த, முக்கியமான தோழரை இழந்தது கட்சிக்கும். சங்கத்திற்கும் பேரிழப்பே. அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது
(அய்க்கிய அமெரிக்க நிறுவனமான சான்மினாவில் 20 மேற்பட்ட தொழிலாளர்கள் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 மேற்பட்ட தொழிலாளர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலை இயங்குகிறது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை).
எல்டியுசி இரங்கல் தெரிவிக்கிறது
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தோழர் ராஜா குடும்பத்துக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.