தோழர் மல்லிகா துவக்கம் முதல் பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் முன்னணி பங்கு வகித்துள்ளார். அதற்காக வேலை நீக்கத்தில் இருந்து கொலை வழக்கு வரை சந்தித்துள்ளார்.
அவரது இணையர் தோழர் கோவிந்தராஜு மே 5 அன்று காலமானார்.
தோழர் மல்லிகா, அவரது குடும்பத்தினரும் இருந்தபோது, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்க நிர்வாகிகளை மே 16 அன்று அழைத்து ஆயுள் சிறைவாசத்தில் இருக்கும் பிரிக்கால் தோழர்களின் பிள்ளைகள் கல்விச் செலவுக்காக ரூ.37,000 வழங்கினார்.
அவரது இணையர் தோழர் கோவிந்தராஜு மே 5 அன்று காலமானார்.
தோழர் மல்லிகா, அவரது குடும்பத்தினரும் இருந்தபோது, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்க நிர்வாகிகளை மே 16 அன்று அழைத்து ஆயுள் சிறைவாசத்தில் இருக்கும் பிரிக்கால் தோழர்களின் பிள்ளைகள் கல்விச் செலவுக்காக ரூ.37,000 வழங்கினார்.