ஜனவரி 16 அன்று அம்பத்தூர் எஸ்வி நகர் பகுதியில் எல்டியுசியில் இணைக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் கிளை திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் தோழர் கு.பாரதி, மாநிலப் பொருளாளர் தோழர் மோகன் மற்றும் பகுதி முன்னணி தோழர்கள்
வேணுகோபால், பசுபதி, பாலகிருஷ்ணன், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர்கள் கே.சுரேஷ், புகழ்வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் தோழர் கு.பாரதி, மாநிலப் பொருளாளர் தோழர் மோகன் மற்றும் பகுதி முன்னணி தோழர்கள்
வேணுகோபால், பசுபதி, பாலகிருஷ்ணன், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர்கள் கே.சுரேஷ், புகழ்வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.