COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 31, 2018

பழனிச்சாமியின் நெடுஞ்சாலைகளால்
தமிழக அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாதா?

நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகள்படியே, அடிமை பழனிச்சாமி ஆட்சி, இருபது தொகுதி மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத ஆட்சி.
அழியாப் புகழ்கொண்ட பாதை உமது பாதை!

புதிய புரட்சிகர அரசு, போரை நிறுத்தும் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, ‘யுத்தம் முடிந்தது, யுத்தம் முடிந்தது’ எனத் தொழிலாளர்கள், போர்வீரர்கள் விவசாயிகள் அனைவரும், முகம் ஒளிர ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டார்கள்.
மத்திய புலனாய்வுத் துறையில் நடந்த 
நள்ளிரவு நாடகம் நாட்டுக்கு நல்லதல்ல

காம்ரேட்

காங்கிரசிலிருந்து விடுதலை பெற்ற இந்தியா, காங்கிரஸ் என்றாலே ஊழல், ஆகவே ஊழல் இல்லாத இந்தியா. இவை மோடியை, பாஜகவை, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைத்த முழக்கங்கள்.
மூலதன ஆதிக்கத்தை நோக்கி பாயும் தோட்டாக்கள்

அன்பு

வாகன, வாகன உதிரிபாக உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.
மகிழ்ச்சியும் வருத்தமும் தரும் 
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள்

அக்டோபர் 29 அன்று பாப்ரி மசூதி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே சொல்லி இருந்தது, சங்பரிவாருக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்திருந்தது.
தமிழ்நாட்டின் பல லட்சக்கணக்கான நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்க 
புதிய மாதிரி நிலையாணைகள் இயற்றக் கோரி 
ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் குமாரசாமி தலைமையில் 
பத்து பேர் கொண்ட குழு கோவையில் 
22.10.2018 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

நூறு சதம் பயிற்சியாளர்கள் கொண்டு உற்பத்தி நடக்கும், இளம்பெண்களை மிகக் கடுமையானச் சுரண்டலுக்கு உள்ளாக்கும் சுமங்கலித் திட்டத்துக்கு எதிராக
அய்எல்&எப்எஸ்அய் காப்பாற்றவும் வேண்டாம்! கார்ப்பரேட்டுகளைக் கொழுக்கச் செய்யவும் வேண்டாம்!

ஜி.ரமேஷ்

....சென்ற இதழ் தொடர்ச்சி

மூன்றாம் கட்ட வளர்ச்சி ஏற்பாடு என்ன தெரியுமா?
கனெக்ட் இந்தியா, புரொபெல் இந்தியா, செக்யூர் இந்தியா என எந்த புண்ணாக்கும் வேண்டாம்!

மோடியின் பதவிக் காலம் முடிகிற நேரம், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேன்ட் அப் இந்தியா, கிளீன் இந்தியா எல்லாம் முகம் கிழிந்து தொங்கும்போது,
தொழிலாளர் சட்டங்கள்
இப்படியும் திருத்தப்படலாம்

விருப்பங்களே குதிரைகளாக இருந்தால் என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அவற்றின் மீது ஏறி பறந்து விரும்பியதை எட்டி விடலாம்.
அகில இந்திய விவசாயிகள் மகாசபை 
முதல் மாநில மாநாடு

அக்டோபர் 27, தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன் நினைவு தினத்தன்று கும்பகோணத்தில்  அகில இந்திய விவசாயிகள் மகாசபை (ஏஅய்கேஎம்)யின் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது.

Monday, October 15, 2018

தோழர் ராஜகுருவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை வேண்டும்

ஊழல் செய்ததாக மத்திய புலனாய்வு துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிற முதலமைச்சரும் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள காவல்துறை தலைவரும் பதவி விலக வேண்டும் என்று தமிழக மக்கள் குரல் எழுப்புகிறார்கள்.
விவசாயத்தை அழிக்கும் நாசகரத் திட்டங்களை 
விவசாயிகள் போராட்டங்களால் முறியடிப்போம்!

நாட்டின் தலைநகர் டில்லியில் நூறு நாட்களுக்கும் மேல் காத்திருந்தும் விதவிதமான போராட்டங்கள் நடத்தியும் நாட்டின் பிரதமரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்ல கடைசி வரை முடியாமல் வீடு திரும்பினார்கள் தமிழக விவசாயிகள்.
மீ டூ... தனிப்பட்ட பிரச்சனையல்ல
ஓர் அரசியல் பிரச்சனை

பணியிட பாலியல் துன்புறுத்தலை அம்பலப்படுத்தும் மீ டூ இயக்கம் உலகெங்கும் துவங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் இப்போது இந்தியாவில் பத்திரிகை மற்றும் திரைத் துறை பெண்கள் அதைத் துவங்கியுள்ளனர்.
மக்கள் விரோத மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 
ரெட் அலர்ட், சிவப்பு எச்சரிக்கை விடுக்கிறது!

(அக்டோபர் 9 தோழர் நாகபூஷன் நினைவு நாளில் சீர்காழியில் நடந்த தோழர் பக்ஷியின் புகழஞ்சலி கூட்டத்தில் இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரையில் இருந்து. தொகுப்பு: தேசிகன்)
போர் விமானம் வேண்டாம். ஏவுகணைகள் வேண்டாம் 
கழிவகற்றும் எந்திரங்கள் வேண்டும் 
மலக்குழி மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ரூ.39,000 கோடி மதிப்பில் எஸ் 400 வகை ஏவுகணை கட்டமைப்புகள் வாங்க இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பரியேறும் பெருமாள்

டி.குணசேகரன்

பரியேறும் பெருமாள் பார் போற்றும் பெருமாள் என்பதைவிட, மனதுக்குள் காலம் காலமாக பாரம் சுமப்பவர்கள் போற்றும் பெருமாள் என்பதில் அய்யமில்லை.
பரியேறும் பெருமாள் : உரையாடலின் துவக்கமா?

பிச்சை

சமீப காலங்களில் வெளிவந்த திரைப்படங்களில், அதிலும் தென்தமிழ்நாடு தொடர்பான திரைப்படங்களில், பொருள் நிறைந்த அக்கறையான விவாதத்தைத் தூண்டி கவனத்தை ஈர்த்த திரைப்படம், பரியேறும் பெருமாள்.
அய்எல்&எப்எஸ்அய் காப்பாற்றவும் வேண்டாம்! 
கார்ப்பரேட்டுகளைக் கொழுக்கச் செய்யவும் வேண்டாம்!

ஜி.ரமேஷ்

உள்கட்டமைப்பு அல்லது அடிப்படை வசதி குத்தகை மற்றும் நிதிச் சேவை, அய்எல்&எப்எஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம்.

Monday, October 1, 2018

கண்ணாமூச்சி ஏனடா?

மத்திய அரசு தொடர்ந்து தடுமாறுகிறது. எல்லா முனைகளிலும் தோல்வி அடைந்த மோடி அரசை மக்கள் நம்பத் தயாரில்லை.
ஆள் தூக்கி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்  சட்டம்
உச்சநீதிமன்றத்தையும் அழுத்தவே செய்துள்ளது

எஸ்.குமாரசாமி

உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர், மசூதி இசுலாமிய வழிபாட்டு தலமல்ல என்ற
செப்டம்பர் 28, பகத்சிங் பிறந்த நாளில் 
செங்கொடி இயக்கத் தோழர்கள் சிறைவைப்பு

எஸ்.குமாரசாமி

தொழிலாளர்களுக்கு எதிராக, வெள்ளைக்கார காலனிய எசமானர்கள் கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக, கேளாச் செவிகள் கொண்ட பிரிட்டிஷாரையும் அவர்கள் அடிமைகளையும் ஒத்தூதுபவர்களையும் கேட்க வைக்க,
மக்கள் வாழ்வுக்கு திட்டம் போடுவதற்கு பதிலாக 
இருக்கிற வாழ்வை அழிக்க திட்டம் போடும் பழனிச்சாமி அரசு

(இகக மாலெ சென்னை மாநகரக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆர்.மோகன், என்.ஜேம்ஸ் ஆகியோர் 22.09.2018 அன்று புதுப்பேட்டையில் கூவம் பகுதியில் கடைகளும் வீடுகளும் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தனர். அவர்கள் கண்ட, கேட்டறிந்த விசயங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பு: என்.ஜேம்ஸ்)

சென்னை நகரின் மய்யப் பகுதி.
செங்கோட்டையை பரிசோதனை கூடமாக்கும் 
பாசிச சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்

தோழர் ஜி.ரமேஷ் (அகில இந்திய மக்கள் மேடை), தோழர் சுந்தர்ராஜ் (புரட்சிகர இளைஞர் கழகம்) செப்டம்பர் 25, 26 தேதிகளில் செங்கோட்டை பகுதி மக்களை சந்தித்து உரையாடிய விசயங்களின் தொகுப்பு. தொகுப்பு: ஜி.ரமேஷ்

‘உள்ளூர்காரவுக யாரும் இல்லையாம் மேலப் பாளையத்தில இருந்து வந்திருக்காங்களாம்’
மேற்கு தொடர்ச்சி மலை

டி.குணசேகரன்

உலகமயமாக்கத்தால் உலகெங்கும் குறுக்கும் நெடுக்கும் விரவிக் கிடக்கும் நிலமற்ற வறிய மக்களின் துயரங்களை

Search