COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் செங்குன்றம் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த பத்து குடும்பங்களுக்கு நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் தோழர்கள் தலா 5 கிலோ அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கினர். சங்கத் தலைவர் தோழர் சுரேஷ், சிறப்புத் தலைவர் தோழர் ரஹமத்துல்லா, பொருளாளர் தோழர் மனோசம்பத், துணைத்தலைவர் தோழர் லட்சுமி, துணைச் செயலாளர் தோழர் வசந்தி உள்ளிட்டோர் இந்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

Search