ஜிம்கானா கிளப்பில் கிளப் வேலைகளுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்ட 38 பேருக்கு மார்ச் 2020 சம்பளம் வழங்கப்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மாநில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் ஜேம்ஸ் மேற்கொண்ட முயற்சிகளால் அவர்களுக்கு சம்பளம் கிடைப்பதை நிர்வாகம் உறுதி செய்தது. 16.04.2020 அன்று மார்ச் மாத சம்பளம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.