COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் சீனாபுரத்தில், ஏப்ரல் 28 அன்று கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது தொழிற்சங்க மய்ய தோழர்கள், பகுதி மக்கள் நூறு பேருக்கு முகக்கவசங்கள் வழங்கினர். ஏப்ரல் 29 அன்று ஈரோடு நகரத்தில் நூறு பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. அடுத்தடுத்த நாட்களில் பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய மய்யங்களில் 1000 பேர் வரை சந்தித்து முகக்கவசங்கள் வழங்குவதற்கான முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. (29.04.2020)

Search