மோடி அரசு அறிவித்துள்ள பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஜூலை 1
அன்று அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் ஆர்.மோகன், மாநகரக்
குழு உறுப்பினர், தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர்,
மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் கே.வேணுகோபால், ஆர்.பசுபதி,
எம்.லில்லி, ஜி.முனுசாமி, எஸ்.பாலகிருஷ்ணன், எம்.வீரராகவன், கே.ஜீவானந்தம்,
வி.கண்ணன், ஆர்.தனசேகர் உரையாற்றினர்.