களம்
அனைத்திந்திய
விவசாயத் தொழிலாளர்
சங்க கிளை துவக்க
விழா
தேசிய
ஊரக வேலை உறுதித்
திட்டத்தில்
ஆண்டு
முழுவதும்
வேலை,
குடும்பத்தில்
இருவருக்கு வேலை, சட்டக்
கூலி
ரூ.132, நிலமற்ற
அனைவருக்கும்
நிலம்,
வீட்டுமனை,
விவசாய
தொழிலாளர் அனைவரையும்
வறுமைக்
கோட்டுக்குக்
கீழ்
உள்ளோர்
என அறிவிப்பது
ஆகிய கோரிக்கைகளை
வலியுறுத்தி
அனைத்திந்திய
விவசாயத்
தொழிலாளர்
சங்கம்
நவம்பர்
23 அன்று
ஒன்றிய மட்டங்களில்
நடத்தவுள்ள
நிகழ்ச்சிகள்
தயாரிப்பின்
ஊடே, விழுப்புரம்
மாவட்டத்தில்
கூட்டடியில்
அனைத்திந்திய
விவசாயத்
தொழிலாளர்
சங்க
கிளை
துவக்க
விழா
நவம்பர்
7 அன்று
நடத்தப்பட்டது.
மாலெ
கட்சி
மாவட்டச்
செயலாளர்
தோழர்
எம்.வெங்கடேசன்,
அவிதொச
மாவட்ட
அமைப்பாளர்
டி.கலியமூர்த்தி
ஆகியோர்
கூட்டத்தில்
கலந்துகொண்டு
உரையாற்றினர்.களச்செய்திகள்
தொகுப்பு:
எஸ்.சேகர்