களம்
தொழிலாளர்
பிரச்சனைகளை விவாதிக்க
சிறப்பு சட்டமன்றக்
கூட்டத் தொடர்
கூட்டு
2013 பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடக்கவுள்ள பொது வேலை நிறுத்தம், பிப்ரவரி 2 - 12 தேதிகளில் தமிழகத்தில் கோவையில் இருந்தும் குமரியில் இருந்தும் சென்னை நோக்கி, தொழிலாளர் பிரச்சனைகளை விவாதிக்க சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடக்கவுள்ள பிரச்சாரப் பயணங்கள் ஆகியவற்றுக்கான மாவட்ட மட்டத்திலான தயாரிப்பு ஊழியர்கள் கூட்டங்களை ஏஅய்சிசிடியு நடத்தி வருகிறது. கோவை, குமரி, நெல்லை, சென்னை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.