COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 22, 2012

2

களம்

மின்வெட்டு... டெங்கு... தமிழக அரசே பதில் சொல்!

புதுக்கோட்டையில் நகரத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம், ஓட்டு போட்ட மக்களுக்கு பல மணி நேர மின்வெட்டா என்ற கேள்வியுடன் மின்வெட்டைக் கண்டித்தும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என முழக்கம் எழுப்பியும் அக்டோபர் 27 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் பழ.ஆசைத்தம்பி, தோழர் வளத்தான், மாலெ கட்சி, அவிதொச, புரட்சிகர இளைஞர் கழக முன்னணியினர் பங்கேற்றனர்.

Search